தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) பணியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2014 ஜூன் 8-ம் தேதி நடத்தப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் இத்தேர்வை எழுதினர். அதில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரம் பேருக்கு 2015 ஆகஸ்ட் 6, 7, 8 தேதிகளில் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. மெயின் தேர்வு முடிந்து 15 மாதங்கள் ஆகியும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழியிடம் கேட்டபோது, ‘‘டிஇஓ தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியிடப்படும்’’ என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக... மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
Earnd Leave Application
Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font
-
CLICK HERE TO DOWNLOAD BILL DRAWN PARTICULARS FORMAT
-
1) eSR- சார்பான இணையதள முகவரி http://10.236.225.54:8337/index.php (BSNL NET ONLY) 2) eSR- சார்பான இணையதள முகவரி http://203.145....
-
Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font