27/02/2015

தூத்துக்குடி மாவட்ட மாநாடு தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


நமது சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட மாநாடு அழைப்பிதழ்


பள்ளிக்கல்வி இயக்கக அலுவகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு வரதராஜன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து,நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த நமது சங்கத்தின் மாநில பொருளாளர் திரு எம்.அதிகமான்முத்து மற்றும்,மாநில அமைப்புச் செயலாளர் திரு டி.எல்.சீனிவாசன் ஆகியோர்.


கோவை வந்த தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி&டி யின் மாநிலத் தலைவர் திரு பொ.சௌந்திரராஜன் அவர்களை நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு எம்.வி.பால்ராஜ் அவர்கள் தலைமையில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.உடன் கோவை வருவாய் மாவட்ட நிர்வாகிகள்.


தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகத்திற்கு ஜனவரி மாதம் வருகை தந்த பள்ளிக்கல்வி இயக்குநர் உயர்.திரு எஸ்.கண்ணப்பன் அவர்களுக்கு நமது சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு ஜெ.சிவராமன்,மாவட்டத் தலைவர் திரு செ.சின்னசாமி ஆகியோர் தலைமையில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


25/02/2015

பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

உயர்கல்வியை தொடருவதற்கு உதவியாக பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்–2 தேர்வு வருகிற மார்ச் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று நடந்தது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font