24/11/2017

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சந்தித்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை

 

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
-மகாகவி பாரதியார்.

அன்பு நண்பர்களே!

எங்களுக்கு வல்லமை வேண்டும் என்று நாம்  விரும்புவதெல்லாம் நல்ல வழியில் நாலுபேருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதற்காகவே!

அது தவிர நமக்கு வேறு நோக்கம் எதுவுமில்லை!

நமது நோக்கங்களும்
நமது உழைப்பின் தாக்கங்களுமே நம்மை பணியாளர்களிடம் நிலைபெறச்செய்யும்!

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font