15/05/2015

பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 7-ந் தேதி வெளியானது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதன் முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இந்த மதிப்பெண் சான்றிதழை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், நிரந்த மதிப்பெண் சான்றிதழ் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளதாகவும், எனவே மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் அவரவர் தேர்வு எழுதிய மையத்தில் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற குவிந்தனர். 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font