26/12/2014

தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் பணிவரன்முறை மற்றும் ஊதியத்தில் உள்ள குறைபாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்






தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் பணிவரன்முறை மற்றும் ஊதியத்தில் உள்ள குறைபாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் சுமார் 50 துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.இக் கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு ஜெ.சிவராமன் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்டத் தலைவர் திரு செ.சின்னசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font