07/04/2015

இளநிலை உதவியாளர் சஸ்பெண்டைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் -71 புகைப்படப் பதிவுகள்









































































பிளஸ் 2 கணித வினாத்தாள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களைப் பணியிடை நீக்கம் செய்த தேர்வுகள் துறை இயக்குநரைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநிலத் தலைவர் பால்ராஜ், மாநிலப் பொதுச் செயலர் ராஜேந்திரபிரசாத், பொருளர் அதியமான்முத்து, பிரசார செயலர் நீதிமணி,மாநில தலைமை நிலையச் செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font