25/11/2014

பள்ளிக்கல்வித்துறை-அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து,விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்பட்டுள்ளது

அரசாணை (நிலை) எண்:181 பள்ளிக்கல்வி(ப.க.4(1))த் துறை  நாள்:14.11.2014 பள்ளிக்கல்வித்துறை-அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து,விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்களாக உயர்த்திய ஆணையை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font