25/03/2014

TNPSC-குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது

தேர்வு முடிவுகளை காண இதனை அழுத்துக
குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டி என் பி எஸ் சி இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள்
இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்ற டி என் பி எஸ் சி அறிவித்துள்ளது.

சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 25 பணியிடங்களுக்கு இந்த குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வினை 1,153 பேர் எழுதினர்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font