கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் அம்மாவட்டத்தின் சங்க நிர்வாகி சந்திரசேகர்,மற்றும் அசோக் குமார் ஆகியோர் அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர்(சி&டி) திரு பொ.சௌந்தரராஜன் அவர்களையும்,நமது மாநில தலைவர் எம்.வி.பால்ராஜ்,மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.ராஜேந்திரபிரசாத்,மாநில பிரச்சார செயலாளர் பி.நீதிமணி ஆகியோரையும் சந்தித்து தங்களுக்காக சங்கம் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார்கள்.
