பள்ளிக்கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் ஒற்றுமை ஓங்குக... மின்னஞ்சல் முகவரி: pktnas@gmail.com
22/03/2013
12/03/2013
சஸ்பெண்ட் உத்தரவை திரும்பபெற வலியுறுத்தல்
ஊட்டி, : பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மையத்தின் அவசர கூட்டம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் ரவி, ரவிச்சந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் இரவு காவலர், துப்புரவு பணியாளர் ஆகியோரை தேர்வு பணி சம்பந்தமாக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமலும், உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு அளிக்காமலும் கடந்த மாதம் 27ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பபெற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நன்றி:தினகரன்-11.3.2013
கூட்டத்தில் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் இரவு காவலர், துப்புரவு பணியாளர் ஆகியோரை தேர்வு பணி சம்பந்தமாக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமலும், உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு அளிக்காமலும் கடந்த மாதம் 27ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பபெற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நன்றி:தினகரன்-11.3.2013
11/03/2013
10/03/2013
08/03/2013
கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்கக் கோரிக்கை
நன்றி:தினமணி 19.02.2013
ஆசிரியர்களை போன்று அமைச்சு பணியாளர்களுக்கும் கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாநில பேரவைக்கூட்டம் மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.ஜோசப் அந்தோணிராஜ் தொடங்கிவைத்து பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு ரூ.15,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்கிறது. இருப்பினும் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளை ஒரே நபர் மேற்கொள்வதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை களைய ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை உள்ளடக்கிய சீரமைப்பு குழுவினை ஏற்படுத்த வேண்டும். இந்த குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்த வேண்டும்.
அமைச்சுப் பணியாளர்களுக்கான இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்களை வழங்கவேண்டும். இணை இயக்குநர்களுக்கான நேர்முக உதவியாளர் பணியிட அரசாணையை உடனடியாக வழங்கவேண்டும். ஆசிரியர்களை போன்று அமைச்சு பணியாளர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணி இடமாறுதல் அளிக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை பட்டியல் தயாரித்து தாமதமின்றி பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆய்வக உதவியாளர்களுக்கு இடையே உள்ள தர ஊதிய முரண்பாட்டை நீக்கவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
Earnd Leave Application
Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font
-
CLICK HERE TO DOWNLOAD BILL DRAWN PARTICULARS FORMAT
-
1) eSR- சார்பான இணையதள முகவரி http://10.236.225.54:8337/index.php (BSNL NET ONLY) 2) eSR- சார்பான இணையதள முகவரி http://203.145....
-
Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font